Tuesday, December 21, 2010

மொபைல் இண்டர்நெட் பயன்பாடுதவது அதிகரிப்பு..





 இந்தியாவில் உள்ள நகரங்களில் மொபைல் போனில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, சென்ற ஆண்டை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு துவக்கத்தில், 80 லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் மட்டுமே, மொபைல் போனில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தினர். ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது


மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதை கண்டறிந்தோம்' என்றார். ஜி.பி.ஆர்.எஸ்., சேவையுடன் கூடிய மொபைல் போன் முன்பு ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது, அது 2,000 ரூபாய்க்கே கிடைக்கிறது. இது தான், மொபைல் போன் இன்டர்நெட் வாடிக்கையாளர்களின் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது

1 comment:

  1. நானும் அடிக்கடி மொபைல் இன்டர்நெட் பயன்படுத்தும், வாடிக்கையாளன் தான்...

    ReplyDelete